The Tamil Nadu Information Commission has urged the Greater Chennai Corporation (GCC) to work with researchers of the Tamil Nadu Veterinary and Animal Sciences University (Tanuvas) in exploring options to curb the menace of street dogs affected by rabies in the city. Besides treating sick dogs with medicated food, the Commission asked the authorities to […]
சென்னை: சென்னையில் தெருநாய்கள் வெறிநாய்களாக மாறுவதைத் தடுக்க நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்தையும் சேர்த்து வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 171-வது வார்டில்உள்ள தெரு நாய்கள் வெறி நாய்களாக மாறி குழந்தைகள் உட்படபலரை கடித்து வருவதாகவும், எனவே அந்த வெறி நாய்களைபிடித்து சிகிச்சை அளித்து முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என வினோத்குமார் என்பவர் சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு […]
சென்னை: தெரு நாய்கள் வெறிநாய்களாவதை தடுக்க நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், குழந்தைகள் உள்பட பலர் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறி பிடித்த நாய்களை பிடித்து சிகிச்சை அளித்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வினோத்குமார் என்பவர் மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் […]
சென்னைசென்னையில் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் இருப்பதால், அவற்றுக்கு உணவுடன் மருந்து கலந்து கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில், வெறி பிடித்த நாய்களால் மக்கள் துன்புறுகின்றனர். அவற்றை பிடித்து சிகிச்சை அளித்து, அது தொடர்பான தகவலை வழங்க வேண்டும். மேலும், தெற்கு கேசவ பெருமாள் […]
சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ராஜ அண்ணாமலைபுரம், பசுமைவழிச்சாலை, தெற்கு கேசவபுரத்தைச்சேர்ந்த வினோத்குமார் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மண்டலம் 13இல் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட தெற்கு கேசவ பெருமாள்புரம் பிரதான சாலை மற்றும் பசுமைவழிச்சாலை, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், கடைகள் ஆக்கிரப்புகளை அகற்றுவது குறித்து புகார் மனு அளித்திருந்தார். மேலும் தெற்கு கேசவப் பெருமாள்புரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச்சொந்தமான 18 கிரவுண்ட் காலிமனை உள்ளது. அந்த இடத்தில் வாகனப்பாதுகாப்பு நிறுத்தம் அமைத்து செயல்படுவதினால் கோயிலுக்கு வருமானம் வரும் எனவும் […]
Madurai: The state information commissioner S Muthuraj sought information under section 4(1) of the RTI Act on the upkeep of the circuit house in Madurai, which he found to be in bad shape when he stayed there for an enquiry in June this year. This is one of the first cases of the information commissioner […]
State Information Commissioner S. Muthuraj has recommended to the Election Commission of India (ECI) and the Tamil Nadu State Election Commission to make available in public domain the contribution of elected representatives for nation building since Independence. He was passing orders in a petition filed under the Right to Information Act, 2005, seeking voluminous data […]