சென்னை: தெரு நாய்கள் வெறிநாய்களாவதை தடுக்க நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், குழந்தைகள் உள்பட பலர் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறி பிடித்த நாய்களை பிடித்து சிகிச்சை அளித்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வினோத்குமார் என்பவர் மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் […]
சென்னைசென்னையில் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் இருப்பதால், அவற்றுக்கு உணவுடன் மருந்து கலந்து கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில், வெறி பிடித்த நாய்களால் மக்கள் துன்புறுகின்றனர். அவற்றை பிடித்து சிகிச்சை அளித்து, அது தொடர்பான தகவலை வழங்க வேண்டும். மேலும், தெற்கு கேசவ பெருமாள் […]
சென்னை: தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் ராஜ அண்ணாமலைபுரம், பசுமைவழிச்சாலை, தெற்கு கேசவபுரத்தைச்சேர்ந்த வினோத்குமார் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மண்டலம் 13இல் அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட தெற்கு கேசவ பெருமாள்புரம் பிரதான சாலை மற்றும் பசுமைவழிச்சாலை, சாலைகளில் நிறுத்தப்படும் வாகனங்கள், கடைகள் ஆக்கிரப்புகளை அகற்றுவது குறித்து புகார் மனு அளித்திருந்தார். மேலும் தெற்கு கேசவப் பெருமாள்புரத்தில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர் திருக்கோயிலுக்குச்சொந்தமான 18 கிரவுண்ட் காலிமனை உள்ளது. அந்த இடத்தில் வாகனப்பாதுகாப்பு நிறுத்தம் அமைத்து செயல்படுவதினால் கோயிலுக்கு வருமானம் வரும் எனவும் […]
Madurai: The state information commissioner S Muthuraj sought information under section 4(1) of the RTI Act on the upkeep of the circuit house in Madurai, which he found to be in bad shape when he stayed there for an enquiry in June this year. This is one of the first cases of the information commissioner […]
State Information Commissioner S. Muthuraj has recommended to the Election Commission of India (ECI) and the Tamil Nadu State Election Commission to make available in public domain the contribution of elected representatives for nation building since Independence. He was passing orders in a petition filed under the Right to Information Act, 2005, seeking voluminous data […]
சென்னை: திருவொற்றியூரை சேர்ந்த தூயமூர்த்தி என்பவர் உரிய தகவல் தரப்படாததால் மாநில தகவல் ஆணையத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகவில்லை. மாநகராட்சி தகவல் அதிகாரி ஆஜராகி, மனுதாரர் கேட்ட தகவல்கள் அதிகம் என்பதால் தகவல்களை திரட்ட முடியவில்லை என்றார். இதை ஏற்றுக்கொண்ட மாநில தகவல் ஆணையர் அளித்த உத்தரவு வருமாறு: மனுதாரரை போல் பலர் இதுபோன்ற தகவல்களை கோரியுள்ளனர். தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் […]
சென்னை : ‘பிரதமர், முதல்வர்கள், எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகளின் பணிகளை, ஆர்.டி.ஐ., வாயிலாக மக்கள் அறிந்து கொள்ள, தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, மாநில தகவல் ஆணையம் ஆலோசனை வழங்கியுள்ளது. சென்னை, திருவொற்றியூரை சேர்ந்த துாயமூர்த்தி என்பவர், 2021-ல் தாக்கல் செய்த மனுவை விசாரித்த, மாநில தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ் பிறப்பித்த உத்தரவு: அரசியல்வாதிகளை குறை சொல்வதை, நவீன சமுதாயத்தில் பெருமையாக கருதுகின்றனர். ஏராளமான எம்.பி., – எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் […]
State Information Commissioner S. Muthuraj has recommended to the Election Commission of India (ECI) and the Tamil Nadu State Election Commission to make available in public domain the contribution of elected representatives for nation building since Independence. He was passing orders in a petition filed under the Right to Information Act, 2005, seeking voluminous data […]
State Information Commissioner S. Muthuraj has recommended to the Election Commission of India (ECI) and the Tamil Nadu State Election Commission to make available in public domain the contribution of elected representatives for nation building since Independence. He was passing orders in a petition filed under the Right to Information Act, 2005, seeking voluminous data […]
Chennai, Sep 14 (PTI) The Tamil Nadu State Information Commission has recommended to the Election Commission of India (ECI) to educate the people to view politicians without any prejudice. A similar recommendation was made to the Tamil Nadu State Election Commission (SEC) as well. It is high time the election commissions provide positive information to […]