A former state information commissioner urged the Election Commission of India to extend postal ballot facility to contesting candidates, saying they are now unable to exercise their franchise due to election-related duties.

A former state information commissioner urged the Election Commission of India to extend postal ballot facility to contesting candidates, saying they are now unable to exercise their franchise due to election-related duties. “Election candidates are required to remain continuously in their respective constituencies for monitoring polling activities on the day of election,” S Muthuraj said […]

Read more

வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு வசதி வேண்டி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை

வேட்பாளர்களுக்கும் தபால் வாக்கு வசதி வேண்டி தேர்தல் ஆணையத்துக்கு கோரிக்கை சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கும் தபால் மூலம் வாக்களிக்கும் வசதி வழங்க வேண்டும் என முன்னாள் தகவல் ஆணையர் எஸ்.முத்துராஜ், இந்திய தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை வைத்துள்ளார். தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தற்போது அரசு ஊழியர்கள் மற்றும் பாதுகாப்பு படையினருக்கு மட்டுமே தபால் வாக்கு வசதி வழங்கப்படுகிறது. ஆனால் வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதிகளில் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு […]

Read more

தெரு நாய்கள் வெறி நாய்களாக மாறுவதை தடுக்க நோயால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க வேண்டும்: சென்னை மாநகராட்சிக்கு தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: தெரு நாய்கள் வெறிநாய்களாவதை தடுக்க நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில் தெருநாய்கள் அதிகம் உள்ளதாகவும், குழந்தைகள் உள்பட பலர் நாய்க்கடியினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வெறி பிடித்த நாய்களை பிடித்து சிகிச்சை அளித்து, தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என்பது குறித்து வினோத்குமார் என்பவர் மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு தகவல் பெறும் உரிமை சட்டத்தின்கீழ் […]

Read more

சென்னையில் வெறி நாய்களாக மாறும் தெரு நாய்கள்: உணவுடன் மருந்து வழங்க மாநில தகவல் ஆணையம் உத்தரவு

சென்னை: சென்னையில் தெருநாய்கள் வெறிநாய்களாக மாறுவதைத் தடுக்க நோய்வாய்ப்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்தையும் சேர்த்து வழங்க வேண்டுமென சென்னை மாநகராட்சி மற்றும் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகத்துக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னை அடையாறு மண்டலத்துக்கு உட்பட்ட 171-வது வார்டில்உள்ள தெரு நாய்கள் வெறி நாய்களாக மாறி குழந்தைகள் உட்படபலரை கடித்து வருவதாகவும், எனவே அந்த வெறி நாய்களைபிடித்து சிகிச்சை அளித்து முறையாக தடுப்பூசி செலுத்தப்படுகிறதா என வினோத்குமார் என்பவர் சென்னை மாநகராட்சி மண்டலம்-3 மருத்துவ அலுவலருக்கு […]

Read more

தெருநாய்கள், வெறிநாய்களாக மாறுவதை தடுக்க, நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு!

Read more

தெருநாய்கள், வெறிநாய்களாக மாறுவதை தடுக்க, நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு!

Read more

தெருநாய்கள், வெறிநாய்களாக மாறுவதை தடுக்க, நோய்வாய்பட்ட நாய்களுக்கு உணவுடன் மருந்து வழங்க நடவடிக்கை எடுக்குமாறு சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவு!

https://muthuraj.co.in/wp-content/uploads/2022/11/WhatsApp-Video-2022-11-02-at-17.29.50.mp4
Read more

Information Commission asks Chennai Corporation to curb the menace of rabid dogs

The Tamil Nadu Information Commission has urged the Greater Chennai Corporation (GCC) to work with researchers of the Tamil Nadu Veterinary and Animal Sciences University (Tanuvas) in exploring options to curb the menace of street dogs affected by rabies in the city. Besides treating sick dogs with medicated food, the Commission asked the authorities to […]

Read more

‘பல்கலைக்கழகங்களின் ஆராய்ச்சி குறித்த தகவல்களை இணையத்தில் வெளியிடுக’

சென்னை: சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சி படிப்புகள் குறித்து சிவக்குமாரும், பல்கலைக்கழகங்களில் மேற்காெள்ளப்படும் ஆராய்ச்சி படிப்புகள் குறித்து கார்த்தி ஆகியோரும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் மனு அளித்தனர். அதற்கான தகவல்களை பொதுத்தகவல் வழங்கும் அலுவலர்கள் முழுமையாக அளிக்காத நிலையில், தகவல்களை வழங்கக்கோரி மேல்முறையீடு செய்தனர். அதனை விசாரணை செய்த பின்னர், தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் முத்துராஜ் அளித்துள்ள உத்தரவில், ‘உயர் கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறையின் கீழ் இயங்கி வரும் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் […]

Read more

Tamil Nadu: Research on local issues, Information Commission urges state universities

The Commission was responding to an RTI filed by a person, Sivakumar seeking information on the postgraduate and undergraduate courses offered by Alagappa University, Karaikudi. Chennai: Tamil Nadu Information Commission has urged the state universities to undertake research on local issues like the Seemai Karuvelan menace, which has been affecting the ground water table as […]

Read more