சென்னைசென்னையில் தெரு நாய்களுக்கு வெறி பிடிக்கும் அபாயம் இருப்பதால், அவற்றுக்கு உணவுடன் மருந்து கலந்து கொடுப்பது குறித்து நடவடிக்கை எடுக்கும்படி, சென்னை மாநகராட்சிக்கு மாநில தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில், அடையாறு மண்டலத்திற்கு உட்பட்ட 171வது வார்டு பகுதியில், வெறி பிடித்த நாய்களால் மக்கள் துன்புறுகின்றனர். அவற்றை பிடித்து சிகிச்சை அளித்து, அது தொடர்பான தகவலை வழங்க வேண்டும். மேலும், தெற்கு கேசவ பெருமாள் […]
Category: blog
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டத்தில் உள்ள வல்லம் கிராமத்தில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்காக கடந்த 1997 மற்றும் 1999ஆம் ஆண்டுகளில் கையகப்படுத்தப்பட்ட நிலத்திற்கு, 2016ஆம் ஆண்டில் சொற்ப தொகைதொகை மட்டுமே இழப்பீடாக வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிப்காட் சிறப்பு தாசில்தாரிடம் தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் வசந்தா கங்காதரன், நவ்ஷீன் பாத்திமா, அம்ரீன் பாத்திமா, செய்தா மதீன், முகமது இம்ரான் ஆகிய நில உரிமையாளர்கள் தகவல் கேட்டனர். உரிய தகவல் வராததால் சென்னையில் உள்ள மாநில […]
Student who did not get seat files RTI application seeking details such as eligibility criteria The Tamil Nadu Information Commission has directed the Women’s Christian College here to share details of admission procedure sought by a student under the Right to Information Act, 2005. The case arises out of a petition filed by N. Yashwi […]
சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள 500-க்கும் மேற்பட்ட பூங்காக்களை பராமரித்து, காலை 5 மணி முதல் மாலை 9 மணி திறந்து வைத்திருக்க வேண்டும் என்று மாநகராட்சியின் பூங்கா துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சி பூங்காக்கள் திறப்பு நேரம் தொடர்பான தகவலை கேட்டு தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை விசாரித்த மாநில தகவல் ஆணையம் பகல் நேரத்தில் பூங்காக்களை மூடி வைப்பது சரியானது இல்லை எனக் கருத்து தெரிவித்தது. இது தொடர்பாக மாநில தகவல் ஆணையம் […]
CMDA asked to explain why a cost of ₹79.08 lakh should not be imposed on it for lapses : The Tamil Nadu Information Commission has directed the Principal, Chettinad Vidhyashram, here, to share details of the problems caused by the ongoing construction activities on the school premises with the parents and students. Pointing to some […]
தவறுதலாக ₹79.08 லட்சத்தை ஏன் விதிக்கக் கூடாது என்று சிஎம்டிஏ விளக்கம் கேட்டுள்ளது தவறுதலாக ₹79.08 லட்சத்தை ஏன் விதிக்கக் கூடாது என்று சிஎம்டிஏ விளக்கம் கேட்டுள்ளது : பள்ளி வளாகத்தில் நடந்து வரும் கட்டுமானப் பணிகளால் ஏற்படும் பிரச்னைகள் குறித்த விவரங்களை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் பகிர்ந்து கொள்ளுமாறு செட்டிநாடு வித்யாஷ்ரமத்தின் முதல்வருக்கு தமிழ்நாடு தகவல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. சில குறைபாடுகளை சுட்டிக்காட்டி, ஏன் ₹ 79.08 லட்சம் செலவை விதிக்கக்கூடாது என்பதை விளக்குமாறு சென்னை […]
சென்னை: ராஜா அண்ணாமலைபுரத்தில் ராஜா முத்தையா உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட அடிப்படை வசதிகள், பள்ளி வளாகத்தில் கட்டப்பட்டு வரும் கட்டுமானம் குறித்து, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டன. ஆனால், அதற்கு பொது தகவல் அதிகாரி உரிய பதில் தரவில்லை. இதையடுத்து, மாநில தகவல் ஆணையத்தில், பள்ளியின் முன்னாள் மாணவர்கள் முருகேஷ், விஷ்கியா, கணேஷ், பிரசாந்த் ஆகிய நான்கு மனு தாக்கல் செய்தனர். இந்த மனு மாநில […]